இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் (27)…

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது!

அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே…

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் நாளைமுதல் தொடர் பணிப்புறக்கணிபு!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு…

பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது குறித்த…

நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கை- 524 பேர் கைது!

நாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளினை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்றைய தினம் 30,236…

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டி- இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி!

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப்…

இலங்கை – வெனிசுலா வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல்!

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை நடத்தியுள்ளார். நேற்று…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம்!

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக நேற்று (23)…

கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கும் ஏற்படும்- சாணக்கியன் எம்.பி!

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை…

நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி!

காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும் (24) நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே…