போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி கைது!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி…

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி!

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும், அதனை நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம்…

அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளையிலிருந்து…

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து யுவதி தற்கொலை!

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை…

தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பிலான மேலதிக தகவல்!

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய,…

நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்….

இன்றும் தொடரும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினமும் (24) தொடர்வதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்…

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தாக்கத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி…