முன்னாள் சுகாதார அமைச்சரின் சொத்துக்களை பயன்படுத்த தடை!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து…
வெளி வணிக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களை எட்டியுள்ளது!
17.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதன் வணிகக் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதுடன் அதனூடாக தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு நிவாரணம்…
ஜனாதிபதி தலைமையில் தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இதேவேளை எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும்…
அடுத்த சில நாட்களுக்கு வானிலை அறிக்கையை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டுள்ளது.
நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் காலநிலை தொடர்பான முழுமையான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல்…
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!
நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர விடுதகள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால்…
தமிழ் பொது வேட்பாளர் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து!
2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்…
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்!
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று (செப். 21) சனிக்கிழமைகளுக்கான வழக்கமான ரயில் நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இடிபோலகே தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…
சந்தேகத்திற்கிடமான பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்!
நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை…
தேஷ்பந்து தென்னகோன் மீதான இடைக்கால உத்தரவை நீக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு!
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று…
சீனாவின் நன்கொடையில் பாடசாலைகளுக்கான இலவச சீருடை விநியோகம்!
நாட்டின் 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் 825 ‘பிரிவெனாக்களுக்கு’ தேவையான அனைத்து அங்கிகளையும் (சிவுறு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணைக்காக…
