நாடாளுமன்றத்தின் செயற்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக அமையலாம்! ரில்வின் சில்வா தெரிவிப்பு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்காமையானது ஒரு தவறான முன்னுதாரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால முன்னேற்றம்…
தேர்தலில் களமிறங்குவதை மீண்டும் உறுதிபடுத்தினார் ஜனாதிபதி !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மக்கள்முன் உறுதிபடுத்தினார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர்…
முச்சக்கரவண்டி சாரதியின் கொலைக்கான பின்னணி வெளியானது!
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்தி நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…
தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுன திங்கட்கிழமை முடிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர…
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை! சபையில் பிரதமர்!
நடைமுறைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை…
கட்டுப்பணம் தொடர்பில் அறிவிப்பு வெளியானது!
ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள்…
கட்டுப்பணம் செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்கள் விபரம் வெளியானது!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (26) நான்கு வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும்,…
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள வாகனச் சாரதிகளுக்கு, இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…
கொழும்பு ஹில்டன் ஹோட்டலையும் விற்பனை செய்யத் திட்டம்! வசந்த சமரசிங்ஹ தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் தேடும் நோக்கில் அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து விற்பனை செய்யும் மோசடியை அரசாங்கம் நடத்தி வருவதாக ஊழல் எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர் வசந்த சமரசிங்ஹ…
சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இடமாற்றப்பட்டதன் பிண்ணனி என்ன? சுகாதார தொழில் நிபுணர்களின் சங்கம் கேள்வி!
சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையின் நோக்கம் தவறான விசாரணைகள் தொடர்பான உண்மைகளை ஒளித்து மறைப்பதற்காகவா என சுகாதார தொழில் நிபுணர்களின்…
