ஜனாதிபதித் தேர்தலை காண்காணிக்க வெளிநாட்டு அமைப்புக்களும் களத்தில்?

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது. இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன….

2024 சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை யாழில் நடைபெறும்!

யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி…

நுவரெலியாவில் விடுதியில் இருந்து இளைஞரின் சடலம் ஒன்று மீட்பு!

நுவரெலியா கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…

நெல்சன் மண்டேலா நினைவுதின சிறுவர் கட்டுரை – சித்திரப் போட்டி!

ஐக்கிய நாடுகள் சபையால் நொவம்பர் 2009 இல் அறிவிக்கப்பட்ட சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18 அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனையொட்டி கொழும்பு சிறுவர் நூலக சங்கம்…

அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனிவெளி பெருந்தோட்டத்துக்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த…

மன்னாரில் மக்கள் போராட்டம்!

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச்  சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான  காணி உரிமை கோரி இன்று…

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என கூறப்படுவது பொய் பிரச்சாரமாகும்! திஸ்ஸ அத்தநாயக்க!

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது மக்களை தவறாக வழி நடத்தும் செயல் எனவும், அரசியலமைப்பு ரீதியாக குறித்த தினங்களில்…

ரணில் மட்டுமே புதிய உலகை காட்டக் கூடியவர்! அகிலவிராஜ் தெரிவிப்பு !

கூட்டங்களின் போது திரளும் மக்களின் எண்ணிக்கையை கொண்டு தேர்தல் வெற்றிகளை கணிக்க முடியாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் வலய பிரதிநிதிகள் விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய…

தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நோக்கில் தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கைச்சாத்திடப்பட்டுள்ளது….

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை! சந்தேகநபர்கள் கைது!

ஹம்பேகமுவ குகுல்கடுவ பிரதேசத்தில் விவசாய நிலமொன்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். நேற்று (21) காலை ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…