திருடப்பட்ட பேரூந்தை ஓட்டிச்சென்றவர் கைது!

திருடப்பட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது…

கறுப்பு ஜூலை தினமான இன்று நீதி கோரி உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு ஜூலை தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் யாழ். மாவட்ட…

கொரோனாக் காலக் கட்டாய உடல் தகனம் மன்னிப்புக்கோர அமைச்சரவை அங்கீகாரம்!

கொரோனா தொற்றும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் பாதிப்பு…

செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா?

ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது….

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் கறுப்பு ஜூலை அனுஷ்டிப்பு!

கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.  இதன்போது, கறுப்பு நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…

ரணிலுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் தீர்மானம்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக…

திருத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

திருத்தப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க,…

பொதுத்துறை சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய பொது முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன!

பொதுத் துறையில் உள்ள சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் குழு, சம்பளப் பலன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஏற்க தொடங்கியுள்ளது. இதன்படி, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குழுவினால்…

என்ன நடந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடந்தே தீரும்! அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

என்ன நடந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முறையாக எல்லாமே தீர்மானிக்கப்பட்டு சரியாக நிறைவேறும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 22 ஆவது அரசியலமைப்புத்…

வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தலை கடுமையாக செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானிப்பு !

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையினை கடுமையாக நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவுகளை தேர்தல்…