வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில்வேயின் லோகோமோட்டிவ் சாரதிகள்!
நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ரயில்வேயின் லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் தெரிவித்துள்ளனர். லோகோமோட்டிவ் சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு…
ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க அரசு தீர்மானம்!
அரசு சார்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாய அமைச்சினால் சிரதமானப் பணி முன்னெடுப்பு!
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் கோண்டாவில் சந்தி முதல் திருநெல்வேலி சந்தி வரை இன்று சிரமதானப் பணி…
கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு புதிய முயற்சி !
கம்பஹா மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டு வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும்…
முன்மொழியப்பட்ட அனுர-சஜித் விவாதத்தில் நிச்சயமற்ற தன்மை!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று எந்த நேரத்திலும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான உத்தேச விவாதத்திற்குத் தயார் என…
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வாகன புகை பரிசோதனை நிகழ்வு!
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாகன புகை பரிசோதனை நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம்,…
கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சரின் உரையால் ஊழியர்கள் விசனம்!
நாடெங்கிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பல்கலைக்கழக…
கடலில் குளிக்கச் சென்ற இந்திய பிரஜைகள் உயிரிழந்தனர்!
கிரிந்த கடற்கரையில் கடலில் குளித்த வெளிநாட்டு பிரஜை தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டதாகவும்,…
வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் தொற்றா நோய் பரவும் அபாயம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் தொற்றா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நீர் ஆதாரங்கள் மாசுபடுவதே…
