வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்!
தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
யாழில் தொலைதூர தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்!
யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024)…
திருமணத்திற்கான இளைஞர் செய்த செயல்: சிக்கிய தாய்!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு…
அனுராதபுரம் மாவட்டத்துக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன!
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி. முத்துகுமாரனவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…
தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
இலங்கை தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் மார்ச் 6 ஆம்…
தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் !
மாத்தறை, கொடவில வடக்கு, மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர், கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52…
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று நாடாளுமன்ற …
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மற்றும்…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொது சுகாதார பரிசோதகர் பலி!
எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…
15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் மற்றும் தாயார் கைது!
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயாரை, வாகரையில் வைத்து கைது…
