சமஷ்டி அடிப்படையில்தான் தமிழருக்குத் தீர்வு சாத்தியம் – ரணிலுக்குச் சம்பந்தன் கடிதம்

“சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் – அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து…

நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…

நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சம் !

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிக்கலாக அமையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய பொருட்களை அதன்…

நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின்…

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தம்!

அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த விடயத்தினை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும்…

மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை…

கூரிய ஆயுதங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை மாத்தறை – தொடங்கொட பிரதேசத்தில்…

மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளும் மலையக மக்களின் பிரதிநிதிகள்!

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து , எமது மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி உள்ளார்கள்…

கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…

கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி செயல்படுத்தப்படும்

எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை…