வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சந்திப்பு!
வடக்கு கிழக்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சிலர் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை!
அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்…
வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!
களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…
மின்சாரத்தை துண்டிக்க சென்ற நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வீட்டு உரிமையாளர்!
மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை…
அக்கரைப்பற்றில் விழுமியம் சஞ்சிகை வெளியீடு
ஹல்லாஜ் தகவல் வள நிலைய கேட்போர் கூடத்தில் விழுமியம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை அஷ்ஷேக்.ஏ.ஜீ.ஏ.றவூப் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…
திருகோணமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீக்கிரை!
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் மீன்பிடி படகொன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கும் நலன்புரி கொடுப்பனவு
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற…
வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!
4 ஆவது எல்.பி.எல் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஆணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன்,…
இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்
ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன….
அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடியை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமனம்!
அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து…
