மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர் கைது!

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை அறிவிப்பு…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது. இன்று மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…

பண மோசடி குற்றச்சாட்டில் பெண் அதிகாரி கைது!

அதி சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச நிர்வாக அமைச்சின்…

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜே.வி.பி கட்சி எதிர்ப்பில்லை- ரில்வின் சில்வா!

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் வௌியீடு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கச் சட்டத்தின் 09ஆம்…

பாலத்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கொழும்பு, பாலத்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம்…

பாதாள உலகச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள்!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள்…

முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை…

அக்குரேகொடவில் சட்டத்தரணி கொலை செய்யப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்….