அரிசி மூடைகளை திருடியவர்கள் கைது!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரிசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 1,000 கிலோ கிராம் நிறையுடைய அரிசி மூடைகளை திருடியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து! 5 பேர் படுகாயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பயணிகள் பேருந்து ஒன்று கடுகன்னாவ, டாசன் டவர் அருகில் வீதியில் இருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 5 பயணிகள் காயமடைந்துள்ளனர். தெல்தெனிய…

அமெரிக்கா வரை சென்று தாக்கும் பாலிஸடிக் ஏவுகணையை உருவாக்குகிறது பாகிஸ்தான்!

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை…

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பொலன்னறுவை, மங்களகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரகல வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று  (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மங்களகம…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள்  பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால்  நேற்று  (20) கைது…

முட்டையின் விலையில் வீழ்ச்சி!

நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலை குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,…

அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து! மூவர் பலி!

அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து  ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அட்டனிலிருந்து பயணித்த குறித்த பேருந்து…

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) கண்டிக்கு விஜயம் செய்த…

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை! ரஷ்ய ஜனாதிபதி!

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக டி.வி. சானக நியமனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில்…