புங்குடுதீவு கண்ணகை அம்மன் எண்ணெய்க்காப்பு – நேரலை

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் எண்ணெய்க்காப்பு நேரலை

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!

கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…

நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…

யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…

பொரளையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு !

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத…

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும்…

போதைக்கு அடிமையான பிக்குவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில்  பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரை சோதனையிட்டுள்ளனர். சோதைனையின்போது அவரது…

நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! புருனோ பிணையில் விடுவிப்பு!

இலங்கை நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதங்களை…

வாழ்வு தேடி அலையும் மக்களுக்கான நாள் உலக அகதி தினம்!

உலக அகதி தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது…