பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!

கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட…

பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால்…

பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் உடல்!

களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து…

தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!

கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி இரண்டு…

பச்சிலைப்பள்ளி பிரதேசமட்ட தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட தொழிற்சந்தை  நேற்று காலை 9.00 மணியளவில்  இடம்பெற்றது. மனித…

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் புதிய நோய்

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் வகையில், ரிங்ஸ்பாட் நோய் என்னும் நோய் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர…

இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார். மத்திய…

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 513 ஆசிரியர்களுக்கான நியமனம்!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த 513 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை திருகோணமலை இந்து கலாசார…

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!

மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர…