இலங்கை வருகிறார் இந்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின்…

அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும்

அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது என்றும்,…

இந்திய எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம்: நிர்மலா சீதாராமன்

நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என நிதி மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்….

மோடி – பசில் சந்திப்பு முடிந்தது

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்…

இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இம்மாத இறுதியில் இந்தியா செலவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி,பாங்காங் ஏரி…

பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்தாண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து…

இயக்குநர் பாலா மனைவியை விவாகரத்து செய்தார்

  பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இயக்குனர் பாலா – முத்துமலர் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில்,…

மனைவியை பிரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ள டி.இமான்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் முதல் மனைவியை பிரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் சினிமாவில்…

ரஷ்யா தாக்குதல் – இந்திய மாணவர் பலி

உக்ரைன் – ரஷ்யா தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில்…

லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை; ரூ.60 லட்சம் அபராதம்

5-ஆவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை விதித்து ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் மீதான வழக்கை…