மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. அதன்படி ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை…
முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
நிவாரணப் பணியின் போது ஹெலிகொப்டர் விபத்து- பிரதான விமானி உயிரிழப்பு!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம்…
இன்றைய ரயில் சேவை தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!
பிரதான மார்க்கத்தில் இன்றையதினம் (01) 19 ரயில் சேவைகளையும், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகளையும் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
“டித்வா” ( Ditwah ) சூறாவளியானது நலிவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை…
பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. எனினும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது….
உயிர் காப்புப் பணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்!
நாட்டில் நிலவியுள்ள அனர்த்த நிலமையால் உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் பொலிஸார் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் உயிர் காப்புப் பணியில்…
பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாகப் பயணிகள்…
இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவியை நாடியுள்ள இலங்கை!
நாட்டில் நிலவி வரும் தற்போதைய வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ்…
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் களுகங்கையை அண்டிய பகுதிகளில் பெரும் வௌ்ள நிலைமை ஏற்படும் அபாயம்!
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக களுகங்கையை அண்டிய பகுதிகளில் பெரும் வௌ்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களுகங்கை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட தரவுப்…
