ஸ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையம் செல்லும் பயணிகள், அதற்கு முன்னதாக www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக்…

சீரற்ற வானிலை- ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய அனர்த்த நிலைமை நீங்கும் வரை மேல் மாகாணத்திற்குள் மட்டுமே…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- 56 அனர்த்த மரணங்கள் பதிவு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு…

நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘டிட்வா புயல்!

வங்காள விரிகுடாவில் உருவான ‘டிட்வா புயல்’ நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில்…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கை வானிலை தொடர்பாக நாசா சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இலங்கையின் தெற்கே ‘டிட்வா’ சூறாவளி மண்டலம் தீவிரமடைந்து வருவதையும், தீவு…

சீரற்ற வானிலையால் இரு நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளையும் (28) நாளை மறுதினமும் (29) நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- 39 அனர்த்த மரணங்கள் பதிவு!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 17…

தமிழர் தேசம் எங்கும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!

வடக்கு, கிழக்கு தமிழர் தேசங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஏற்பாடுசெய்யப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து மாவீரர்களை நினைவுகூரும்…

மொனராகலை பகுதியில் 23 பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து!

மொனராகலை பகுதியில் 23 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால்,…