உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக நியமனம்!

பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், அவர் மீண்டும் நாட்டிற்குத்…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட…

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. க. பொ. த. உயர்தர பரீட்சையை முன்னிட்டு இன்று முதல்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று (07) காலை முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானதாக…

யாழில் திடீர் சோதனை நடவடிக்கை- கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் 09 பேர் கைது!

யாழில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை இன்று!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு- நவம்பர் 26இல் விசாரணை!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர…