சரக்கு விமானம் வெடித்து விபத்து- அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. UPS நிறுவனத்திற்குச் சொந்தமான, மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற…

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி- 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கல்மேகி என்ற சூறாவளி காரணமாக 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம்…

யாழை பூர்விகமாக கொண்ட பெண் கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு!

கனடா- கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும்…

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் தெரிவு!

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளரான ஸோஹ்ரான் மாம்டானியே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸோஹ்ரான் மாம்டானி நியூயோர்க்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

புகையிரதத் திணைக்களத்தில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

புகையிரதத் திணைக்களத்தில் உள்ள 04 பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver) புகையிரத…

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம்- யாழைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது!

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி, சங்குப்பிட்டி…

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை…

நாட்டில் நாளை சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டம்!

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளது. உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய பெருங்கடல்…

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டம்- இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று…