யாழ். செம்மணி புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்- அடுத்த வருடம் முன்னெடுக்க தீர்மானம்!
யாழ். செம்மணி புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகள் அடுத்த வருடமே முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் தற்போது…
தொடரும் ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது….
சரிகமப இசை நிகழ்ச்சி- 3ஆவது பைனலிஸ்ட் ஆக தெரிவு செய்யப்பட்ட சபேசன்!
தென்னிந்திய தொலைகாட்சியான ஜீ தமிழ் இசை நிகழ்ச்சி சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு சபேசன் தெரிவாகி உள்ளார். இலங்கையின் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சபேசன், மிக கடும்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 20 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது…
வவுனியாப் பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம்- பகிடிவதையே காரணம் என உறவினர் குற்றச்சாட்டு!
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (01) சடலமாக மீட்கப்பட்டார். இவரது உயிரிழப்புக்கு பகிடிவதையே காரணம் என மாணவனின்…
கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 10 பேர் கைது- விசேட அதிரடிப்படையினர் மீதும் தாக்குதல்!
கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்…
இன்று இலங்கை வருகை தரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்!
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) இன்றையதினம் (3) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கான் நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக…
