ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்- வெற்றியை தனதாக்கி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றையதினம் (02) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும்…

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சின் கீழ் புதிய பிரிவு!

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சின் கீழ் புதிய பிரிவு ஒன்று, இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின்…

கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை- தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும்…

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை பொதி செய்து வருகின்றார். முன்னாள்…

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்றையதினம் (01) மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான…

கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது!

தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அடையாளம்…

கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணை!

பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று…

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, பொலிஸ் மா அதிபருக்கு அடுத்தபடியாக உள்ள பொலிஸ் நிர்வாகப்…

தீவிரமடைந்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்!

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த…