WhatsApp செயலி ஊடாக பணம் கோரும் மோசடி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

‘WhatsApp’ செயலி ஊடாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (4) காலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது…

‘GovPay’ திட்டம்- எட்டியுள்ள மைல்கல்!

நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) நிலவரப்படி, இந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது!

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர்…

ஹல்துமுல்ல பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனைகள்- 6 பேர் கைது!

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச்…

யாழ். செம்மணி புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்- அடுத்த வருடம் முன்னெடுக்க தீர்மானம்!

யாழ். செம்மணி புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகள் அடுத்த வருடமே முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் தற்போது…

தொடரும் ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது….

சரிகமப இசை நிகழ்ச்சி- 3ஆவது பைனலிஸ்ட் ஆக தெரிவு செய்யப்பட்ட சபேசன்!

தென்னிந்திய தொலைகாட்சியான ஜீ தமிழ் இசை நிகழ்ச்சி சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு சபேசன் தெரிவாகி உள்ளார். இலங்கையின் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சபேசன், மிக கடும்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…