பெருமளவிலான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பைலட் சார்ஜெண்ட் கைது!

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த கைது…

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம்- சந்தேகநபர்கள் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைப்பு!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற…

பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கை- அமைச்சர் ஆனந்த விஜேபால!

பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (26) மாலை பொலிஸ் மா அதிபர்…

இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்புகள் இல்லை- சமல் ராஜபக்ச!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செவ்வந்தியுடன் ராஜபக்ச…

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது- யாழில் சம்பவம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை…

வெல்லவாய பகுதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனமல்வில திசையிலிருந்து…

தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டி- இலங்கை 2ஆம் இடம்!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டி நேற்று (26) முடிவடைந்த…

புதையல் தேடும் நோக்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் புதையல் தேடும் நோக்கத்தில் அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது….

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது- ஏறாவூர் பிரதேசத்தில் சம்பவம்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி!

பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வாக, GR…