வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்- சந்தேகநபர் கைது!

நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களனி…

கனேடிய நாட்டு பிரஜை ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கைது!

ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…

12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டம்- சிறுவர் விவகார அமைச்சர்!

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் டெஹ்ரிவித்துள்ளார். பாடசாலை…

உலகில் பார்வையிட சிறந்த சுற்றுலா தளமாக யாழ்ப்பாணம்!

2026ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet) இதனை வெளியிட்டுள்ளது. இலங்கையின்…

4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி- சிறந்த தடகள வீரருக்கான விருதை வென்ற இலங்கையர்!

4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றிருந்தது. இதன்போது இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவுக்கு சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருது…

பெருமளவிலான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பைலட் சார்ஜெண்ட் கைது!

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த கைது…

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம்- சந்தேகநபர்கள் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைப்பு!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற…

பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கை- அமைச்சர் ஆனந்த விஜேபால!

பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (26) மாலை பொலிஸ் மா அதிபர்…

இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்புகள் இல்லை- சமல் ராஜபக்ச!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செவ்வந்தியுடன் ராஜபக்ச…