நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வீதிகளில் நடைபயிற்சியில்…

எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார்.” – இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்…

தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்!

ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் தற்போது புறக்கணித்து வருகின்றார்கள். இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக இந்தக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும் என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

ராஜபக்சக்களின் ஆட்சியில் நல்லிணக்கம் கேள்விக்குறி

மூவின மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதில் நான் பெரிது; நீ சிறிது என்ற வேற்றுமை இருக்கக்கூடாது. அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால், ராஜபக்ச…

தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில்…

சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசி

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா. சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச்…

குடமுருட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது…

கற்குவாரியில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி

வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் உள்ள கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில்…

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி மீட்பு

வவுனியா போகாஸ்வேவ – பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானையினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில்…

வெலிசறை கடற்படை சிப்பாய்களில் 626 பேருக்குக் கொரோனா

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் 626 பேர் கடற்படையினர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும்,…