களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவரே பிரபாகரன்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. இதை நான் எந்தவேளையிலும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில் போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும்…

விமர்சனங்களுக்கு அஞ்சவேமாட்டேன் – பேராசிரியர் ஹூல்

போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார். அவர் மேலும்…

ஹுலுக்கு எதிராக முறையிட தேசப்பிரிய தீர்மானம்!

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன. இது தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின்…

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு; பெரும் அவமானம்

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது….

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி!

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொடுங்கோல் ஆட்சி இடம்பெறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசின் இந்த முறைகேடான ஆட்சி…

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மோதலின்போது இவர்கள்…

உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவு

இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு…

பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் யூ.எல் – 1423…

இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய – இலங்கை தலைவர்கள் இணக்கம்

சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டநேற்று(சனிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும்…

இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டு வந்த கடற்படை

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’…