திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம்- சரத் வீரசேகர!
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். இது குறித்து அவர்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,250,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி முதலாம் திகதி…
மருந்துகளின் தரப் பரிசோதனை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்!
மருந்துகளின் தரப் பரிசோதனை குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மருந்துகளின்…
“தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை!
“தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலி, “பெராலிய சுனாமி நினைவுத் தூபி” முன்னிலையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை காலை 8.30…
தனியார் சொகுசு பேருந்து விபத்து- 14 பேர் வைத்தியசாலையில்!
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (25) காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
சீனக் குழுவினர் காலி கோட்டையில் ஆய்வு!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில்…
இன்று கைதிகளைப் பார்வையிட விசேட அனுமதி!
நத்தார் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு இன்றையதினம் (25) விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள்…
கர்நாடக மாநிலத்தில் விபத்து- பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் பலி!
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறை!
சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
தென் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு தடுப்புக்காவல்!
தென் கடல் பிராந்தியத்தில் பெருமளவான போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதான சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
