அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு- உடந்தையாக செயற்பட்ட சந்தேக நபர் கைது!

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து செய்தி!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்குத் தனது நத்தார் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்….

நத்தார் பண்டிகை இன்று!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ஆம் திகதி உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நாளாகவும், அமைதி…

இன்றைய வானிலை அறிக்கை!

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும்…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கொழும்பு தங்கச் சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354,000…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு…

லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!

வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில்…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு- சந்தேக நபர் ஒருவர் கைது!

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கொள்ளுப்பிட்டி பகுதியில்…

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ கைது!

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த நபரை கைது…

எம்.பி அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரண்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான…