தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயது 15 மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குறித்த…
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று கூடுகிறது!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது. இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக இந்த சபை…
ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய நபர் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர். கல்முனை விசேட…
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத்…
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தசுன் சானக்க!
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட்…
தமிழ்த் தேசிய பேரவையினர் – எடப்பாடி பழனிச்சாமி இடையே சந்திப்பு!
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமி…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த…
ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!
தெமட்டகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்!
அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள். ஸ்ரீலங்கா…
நபர் ஒருவரை தாக்கிய சம்பவம்- பொறுப்பதிகாரி இடமாற்றம்!
குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து மாவத்தகம…
