யாழ்ப்பாண மாவட்டத்தில் எப்போதும் ஊழல்கள் இடம்பெறாது- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித்…

காணி எல்லைப் பிரச்சினை- வாய்த் தகராறு முற்றிய நிலையில் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கோபிவத்தை, கோனபலை பிரதேசத்தைச் சேர்ந்த 64…

கற்பிட்டி கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள்!

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் நேற்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு…

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் பாரிய விபத்து- 5 பேர் வைத்தியசாலையில்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை திசையிலிருந்து…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல்…

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையைக் கருத்தில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்….