டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை அதிகரிக்கலாம்- வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்…

காக்கைதீவு சந்தைக்கு அருகே வீசப்படும் விலங்குகளின் கழிவுகள்- பொதுமக்கள் கேள்வி!

யாழ்ப்பாணம் – காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்படுவதால் குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த வௌிநாட்டுப் பெண்!

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தான்சானிய நாட்டைச் சேர்ந்த…

கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் புத்தளம் மார்க்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது….

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் மிதந்து வந்த பொதிகள்!

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களை…

85% வீதம் பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது- இலங்கை மின்சார சபை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர்…

அரச பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்த அனுமதி!

ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இந்த சந்தர்ப்பம்…

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட துறைகளை மீள் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி…

போலி ஆவணங்களைத் தயாரித்த நபர் ஒருவர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

தேசிய அடையாள அட்டைகள் முதலான போலி ஆவணங்களைத் தயாரித்த நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச்…

கிண்ணியா பகுதியில் மீட்கப்பட்ட 36 கைக்குண்டுகள்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. மாவிலாறு குளம் உடைப்பெடுத்ததை…