இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
தாதியர் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை- டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ!
தாதியர் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர் பாடசாலைகளில் காணப்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகள்…
சட்டவிரோதமாக இந்தியா சென்ற யாழ் நபர் கைது!
சட்டவிரோதமாக இந்தியா சென்ற யாழைச் சேர்ந்த நபர் ஒருவர் இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டம்,…
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டத்தில்…
நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது!
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு- உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16 ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்…
2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- ICC இன் அறிவிப்பு!
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் அடுத்த ஆண்டுக்கான T20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச…
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மஹரகம அக்கா’ கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள்…
உலகின் பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு!
கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை…
காலி பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது!
காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்…
