தலாவ பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி; 40 பேர் காயம்!

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு…

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தகவல்!

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை…

தென் கொரியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு!

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டி பகுதியில் இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய…

கைதி ஒருவர் தொடர்பில் வைரலாகும் காணொளி தொடர்பில் விசாரணை!

கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாக தங்கியிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம்…

பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரதமர் விளக்கம்!

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் நோக்கில் பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி…

முன்னாள் அமைச்சர் கெஹெலியயவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின்…

கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து- ஒருவர் பலி!

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று (09) மாலை இடம்பெற்ற கிரிக்கட்…

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த மீனவர்களது படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது…

அரசாங்கத்துக்கு எதிரான பேரணி அநாவசியமானது- சம்பிக்க ரணவக்க!

அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை பேரணி அநாவசியமான பேரணி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்…

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை…