2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு வேளையில் தூங்கிய எம்.பி அர்ச்சுனா- கூறும் விளக்கம்!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வந்தார். இந்தநிலையில்…
DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜேம்ஸ் வொட்சன் காலமானார்!
DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) தனது 97ஆவது வயதில் காலமானார். ஜேம்ஸ் வொட்சன்,…
எம்.பி சாணக்கியனின் தந்தையார் காலமானார்!
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம், தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார். அன்னாரின் திருவுடல் இன்றையதினம் (08) பிற்பகல் 2.00…
2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இன்று…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்படுவது ஜனநாயக விரோதமாகும்- தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் அது ஒத்திவைக்கப்படுவது ஜனநாயக விரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…
2026 வரவு செலவுத் திட்டம்- பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். இதன்போது…
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள்!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். தேசிய…
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழந்த சம்பவம்!
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய தாயாரே இவ்வாறு…
ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல்!
ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி…
