
சஹ்ரானுடன் தொடர்பை பேணிய 6 பேருக்கு கல்முனை நீதிமன்றின் உத்தரவு!
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை மீண்டும் ஜுலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது….

சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து ; ச.வி.கிருபாகரன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒருவேளை சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து உள்ளதென பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள்…

ரணிலுக்கும் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை !
தான் மற்றும் மனைவி மைத்திரி விக்ரமசிங்க கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீ…

தேர்தல் கூட்டத்தில் கொரோனா நோயாளி!
மாத்தறை – பிட்டபெந்தர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்தவர் என குறிப்பிடப்படுகின்றது….

யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி!
தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த…

கல்வி அமைச்சின் மற்றுமொரு விசேட அறிவிப்பு
கல்வி அமைச்சினது பொது மக்களுக்கான தினத்தை மறு அறிவித்தல் வரை முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சினால் இத்…

ஊரடங்கு தொடர்பாக வெளியான தகவல்
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல்…

சாய்ந்தமருது தாக்குதலில் சாட்சியம் மறைப்பு
கடந்த வருடம் ஏப்ரல் 26ஆம் திகதிஇ சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் (CIP) கைது…

வாக்களர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தலின் போது வேதனம் அல்லது தனிப்பட்ட விடுமுறை தினங்கள் இல்லாமல் போவதனை தவிர்த்து வாக்களிக்க சந்தர்ப்பத்தினை அமைத்து கொடுக்க…

வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் முறை
வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள…