சுமந்திரனை தோற்கடிப்பது வரலாற்று தவறு – புத்திஜீவிகள் எச்சரிக்கை

சுமந்திரனை தமிழ் அரசியற் பரப்பிலிருந்து முற்றாக வெளியேற்ற தமிழ் தேசியக் கூட் டமைப்புக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்பிலிருந்தும் பகீரத பிரயத்தனம் நிகழும் இவ்வேளை அவரைக் காப்பாற்ற சில…

கொலையாளிகளின் கையில் ஆட்சி அதிகாரம் வேண்டாம்;கணேஸ்வரன் வேலாயுதம்

தமிழ் மக்களைத் துன்புறுத்திக் கொன்றழித்தவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்கக்கூடாது. எனவே, நல்லிணக்கத்தை விரும்பும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை பொதுத்தேர்தலில்…

தந்தை – மகன் மோதலில் 61 வயதுடைய தந்தை மரணம்!

இலங்கை பாதுக்க – பொல்காட்டுவ – கஹவல பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய தந்தை உயிரிழந்தார். இருவரும் கூரிய ஆயுதங்களினால்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளனர்

வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஆராயாததனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று…

வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயார்

நாட்டின் சிரேஷ்ட குடிமக்களுக்கு வழங்கும் வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்ற போதிலும், மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தேசிய…

சமூக வலைத்தளத்தில் போலி தகவல் :சட்ட நடவடிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறை ஊடக…

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் கைது

இலங்கை முல்லேரியா-கௌனிமுல்ல பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 1.3 கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளதாக்க போலீசார்…

மாத்தளையில் கோட்டபாயா தேர்தல் பரப்புரை

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சென்றுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்தில்…

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் இப்போது இல்லை

நாட்டில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் என்பன தற்சமயம் குறைவடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை…

தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம்…