
திருப்பணிகள் தொடர்பாக அறிவிக்கும் பத்திரிக்கையாளர்கள் மாநாடு
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கல்லடியில்…

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா
பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்…

கொரோனா வைரஸ் ; சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல்…

2 ஆம் கட்ட கொரோனா அச்சுறுத்தலுக்கு இடமளிக்கமாட்டோம்!
இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கமாட்டோமென பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில் நடைபெற்ற…

கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கான முழுபொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அக்குறஸ்ஸயில் இடம்பெற்ற மக்கள்…

5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!
பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்….

போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே ஜெனிவாவில் 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும் ரியர் அட்மிரல்…

அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது ; பிரதமர்
நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து…

விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்
இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு…

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 43 பேரில்…