காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படையுங்கள்

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்…

அரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவலை !

வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த 409 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணித்து மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி சம்மதப்படட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் . ஜனாதிபதி செயலகத்தில்…

இணையத்தின் ஊடாக பண மோசடி ; வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது

வௌிநாடுகளில் குலுக்கல் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா,…

ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது

தனக்கு எதிராக ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்…

20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின்…

ஜனாதிபதி பாடசாலை அதிபர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எனது பெயரையோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய…

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு!!

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு இலங்கையில் கிராம மட்டத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதையை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை…

சகவாழ்வைக் கட்டியெழுப்பும் திட்டம்பற்றி மட்டக்களப்பில் ஆராய்வு!!

சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம்பற்றி ஆராய்ந்து முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் மாவட்ட…

கைக்குழந்தையுடன் இளம் பெண் செய்த பாதக செயல்!!

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார்….

உ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

அனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது மனைவியின்…