விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நகைகள் தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது….

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்- வெளிப்படுத்திய அதிகாரி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை படுகொலை செய்வதற்கான திட்டம் நடந்து வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால…

அரச சேவைகளை இலகுபடுத்த ‘அரசாங்க சூப்பர் அப்’!

தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள்,…

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் விவகாரம்- 2 பேர் கைது!

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் நேற்று (22) மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு…

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள்- பெறுமதி எவ்வளவு தெரியுமா?

தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வௌியிட்டுள்ளனர். அதன்படி தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 9,888 மில்லியன்…

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பாதிப்பு- இழப்பீட்டை வழங்க மறுப்பு!

இலங்கை கடற்பரப்பில் யணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானமையால், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு…

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்,…

இலங்கை மின்சார சபையின் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்!

இலங்கை மின்சார சபைத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…

மின்விநியோகம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க…