முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை கடுமையாக எச்சரித்த சாகர காரியவசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி அவர்களுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளார். பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற…

உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ், இங்கிலாந்து…

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீதான வழக்கு- வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்பொருட்டு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின்…

திருகோணமலை – அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்!

திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு…

ஜனாதிபதி அநுர மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரிடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….

இலங்கை மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில்…

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரம்!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லமீற்றரிலும் கூடிய…