தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது….
கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்து- 07 பௌத்த பிக்குகள் உயிரிழப்பு!
குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 07 பௌத்த பிக்குகள்…
தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- மூவர் பலி!
குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (25) அதிகாலை…
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவிப்பு!
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில்…
உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு!
பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் நிலவுகின்ற வெப்பமண்டல…
2025 ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர்- இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!
2025 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (24) நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், பங்களாதேஷ்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றர்…
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்!
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர். எனினும் சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத்…
தியாகி திலீபனின் 38வது நினைவு தினம்- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திலீபனின்…
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்!
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அனுப்பி…
