2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று!
2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு…
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல!
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்…
வைரலான வீடியோ- ஆசிரியைகள் நால்வர் பணி நீக்கம்!
கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந்த விவகாரம் நாடு…
வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான முடிவு இன்று (28) அறிவிக்கப்படும் என அரச வைத்திய…
வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்று…
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி கவனவீர்ப்புப் போராட்டம்!
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின்…
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவச் சிப்பாய்!
இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப்…
அஸ்வெசும நலன்புரி நன்மைகளை இன்று முதல் பெறமுடியும்!
அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026…
சட்டத்திற்கு முரணான வகையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட விவகாரம்- கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை!
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள்…
