ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- தொடரும் சி.ஐ.டியின் விசாரணை!

பாராளுமன்ற இணையதளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டதால் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு…

மூதூர் கிராமத்திற்குள் நுழைந்த 7 அடி நீளமான முதலை!

மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நேற்று மாலை உள் நுழைந்துள்ளது. இதனை அவதானித்த பிரதேச மக்கள் முதலையை மடக்கி பிடித்திருந்தனர். அவ்…

பெண்ணொருவரின் சடலம் மட்டக்களப்பு வாவியில் கரையொதுங்கியது!

மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியிலிருந்து அடையாளங்காணப்படாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று (18)…

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்த உதவும்- நளிந்த ஜயதிஸ்ஸ!

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ…

அறுகம்பே பயங்கரவாத தாக்குதல்- முன்னாள் விடுதலை புலிகளை பயன்படுத்த திட்டம்!

அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடாத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு…

மவுஸ்ஸாகலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து- 8 வீடுகள் எரிந்து நாசம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து…

இன்று ஆரம்பமாகும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்!

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு உட்பட்ட…

மன்னார் நீதிமன்றம் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர…

யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பமான தேசிய தைப்பொங்கல் விழா!

2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடாத்துவதற்கு புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில்,…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…