சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி!

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வைத்து வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று (26) வியாழக்கிழமை மாலை நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க தீர்மானம்- அமைச்சர் ஆனந்த விஜேபால!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே…

ஆளில்லா விமானம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்படுள்ளது. இச்சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை கரையில் இருந்து…

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத…

வேனின் சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…

ரஸ்ய ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம்!

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு…

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களுத்துறை கொஹொலான பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் பெண் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவரையே முதலை…

யாழில் எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது- வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர்…

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் மூழ்கி நேற்றிரவு மூவர் காணாமற் போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என…