பெட்ரோலின் விலை அதிகரிக்கும்! ஹரிசன் எச்சரிக்கை!

நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

இலங்கை அணியில் மொகமட் சிராஸ்

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டியில் களத்தடுப்பின்போது, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன தோள்பட்டையில் காயமடைந்திருந்தார். இதன் காரணமாக…

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 5.30 மணியளவில்…

ஜனாசா எரிப்பு விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித் தெரிவிப்பு!

நாட்டிலுள்ள ஓர் இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து, அதன் பாரம்பரியங்களுக்கு எதிராக முட்டாள்தனமான முடிவுகளை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

கட்டுப்பணம் தொடர்பில் அறிவிப்பு வெளியானது!

ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள்…

புதிய பிரதமரால் பிரித்தானிய அரசியலில் பரபரப்பு!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்  பிரேரணை ஒன்றிற்கு வாக்களிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், தன் கட்சி உறுப்பினர்களான ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். பிரித்தானியாவில், இரண்டு…

2024 சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை யாழில் நடைபெறும்!

யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி…

தம்மிக்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் போர்க்கொடி!

ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே…

ஹிருணிகாவின் பிணை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் இன்று (11) கொழும்பு மேல்…

சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்பில் பதுங்கியிருந்த இலங்கையர்கள் கைது!

ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய…