வேட்புமனுவில் நாமல் கையொப்பம் – அதற்கான நிகழ்வில் கோட்டாவும் பங்கேற்பு
வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையெழுத்திட்டார். கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த…
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் திலகரத்ன டில்ஷானும் இணைந்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று ஐக்கிய…
சேந்தாங்குளத்தில் வாடிகள், படகுகளுக்குத் தீ வைப்பு
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 3 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…
செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல்
முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர்…
வேட்புமனுவில் ரணில் கையொப்பம்
வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று காலை…
வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல்
1990 இல் இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமுன்றலில் மிகவும் உணர்வு பூர்வமாக நேற்று (12) திங்கட்கிழமை…
இணையத்தில் பொருள்களை வாங்கியோர் கைது!
இணையத்தில் பொருட்களை வாங்கிட கொள்வனவு உத்தரவை மேற்கொண்டுவிட்டு, விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள்…
தமிழ்ப் பொது வேட்பாளராக சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்வுசெய்யும் முயற்சியில் பலரும் பின்வாங்கியுள்ள நிலையில், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான விபரங்களுக்கு காணொளியைப் பாருங்கள் – https://youtu.be/ECIKT60L6GA?si=RTlGF4WEPG9oBriK
நாட்டில் இருந்து வெளியேறிய பிரதமர்!
பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து சேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா…
