எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றவர் மாயம்- கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவிப்பு!
தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும்…
நிலந்த ஜயவர்தன வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த…
தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம்! சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின்…
மரக்கறி, மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம் !
வானிலை மாற்றத்தால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலை தொடருமானால்…
திலித் – கம்மன்பில – விமல் உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணி!
‘ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல்…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் விலைக்குறைப்பு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தப்…
யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26…
இ.தொ.காவின் செந்திலும் ஜீவனும் கூட்டு நாடகம் – வேலுகுமார் எம்.பி. விளாசல்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட…
லாஃப்ஸ் நிறுவனமும் விலை திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு!
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ…
கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் விவசாயிகள்!
முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு…
