நினைவேந்தலுக்குத் தடை நீதிமன்றால் நிராகரிப்பு
தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலிப் பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றால் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி…
கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய கொள்ளைக் கும்பல்
வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரைத் தாக்கி விட்டு வீதியில் தள்ளி விட்டு முகமூடிக் கொள்ளைக் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் –…
3 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் சிக்கியது
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காரைநகர், சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய…
முன்னாள் பிரதமர் கமரூனுக்கு அமைச்சுப் பதவி
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்தவர் கமரூன். கமரூனின் நியமனம்…
இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் – ஐ.நா.வின் 6 இல் 5 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு!
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட 6 தீா்மானங்களில் 5 தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா…
கோட்டாபய, மஹிந்த, பஸில் அடிப்படை உரிமையை மீறினர்! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக…
ரொஷானுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள்; எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவு தெரிவிப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டால் மேலும் 5 அமைச்சர்கள் ஒரே சமயத்தில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத்…
இந்தியாவிலிருந்து இறக்குமதியான முட்டைகள் பழுதடைந்தவையா?
இதுவரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் விற்பனையாகியுள்ள நிலையில், முட்டைகள் பழுதடைந்து போனதாகவோ, அவற்றை உட்கொண்டதில் உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவோ எழுத்து மூலமாகவோ,…
எரிபொருள் மூலமான மின்சார உற்பத்தி பூச்சியமானது!!
எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது கடந்த 12 ஆம் திகதியின் போது பூச்சியமாக குறைந்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த ஊடகங்களுக்கு…
திருகோணமலை தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெருகல் ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில்…
