இலங்கை கிரிக்கெட் விவகாரம்: ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளமை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவை ஜனாதிபதி ரணில்…
இஸ்ரேலுக்கு எதிராக 159 எம்.பிக்கள் போர்க்கொடி!
ஐ.நா. நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர் கையளிப்பு பலஸ்தீன் – காஸாவில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனிதப் படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர் நிஷங்க
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல…
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக…
கற்பனைக் கதைகளால் நாட்டை முன்னே கொண்டு செல்ல முடியாது!
இன்று நாடாளுமன்ற அமர்வில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில்…
ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தானதாக மாறிவிடும்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கெனவே இந்தியா மீது தான் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில்…
அடுத்தாண்டு கண்ணீர்ப் புகைக்குண்டு வாங்குவதற்கு பேச்சுக்கள்
பொலிஸ் திணைக்களத்திற்கு அடுத்த வருடத்திற்கென கொள்வனவு செய்ய வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மோப்ப நாய்கள், குதிரைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த…
பத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் விற்கப்படவுள்ளன!
வரலாற்றுப் புராதன பெறுமதியையும் வர்த்தகப் பெறுமதியையும் கொண்ட கண்டி, நுவரெலியா தபாலகங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத்…
முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளில் சமையல் எரிவாய, பணம், துவிச்சக்கர வண்டி மற்றும் பட்டரிகள், தொலைபேசி என வீட்டில் காணப்படுகின்ற…
இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகம்!
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு புதிய விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு…
