பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபர் கைது!
காலி – ஒபாத – வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது…
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல்…
மூன்று முக்கிய பொருட்கள்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
லங்கா சதொச நிறுவனம் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் விநியோகிக்கப்படும் 400 கிராம் பால்மா பொதிகளின் விலையை குறைத்துள்ளது. அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 22 ரூபாயால்…
திருகோணமலையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன்!
திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில்…
ஆரம்பமானது வைத்திய சங்கத்தினரின் வேலை நிறுத்தம்!
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்…
உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பியது பொத்துவில் அறுகம்பே பிரதேசம்
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு…
தமிழனை வெட்டுவேன் – சர்ச்சைக்குரிய விவகாரம் : மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!
தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொளி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினை அவர்…
ஹமாஸின் பணயக் கைதியான தமது இராணுவ வீராங்கனையை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழித் தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது….
சீனாவின் தொழிநுட்ப நிறுவனங்கள் இஸ்ரேலின் பெயரை நீக்கின
சீனாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியன தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்…
இஸ்ரேல் – ஹமாஸ் தொடரும் கடும் யுத்தம்| ஐ.நா. மனித உரிமை இயக்குநர் ராஜிநாமா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாள்களாக கடுமையான…
