யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் அவசியம் என்ன? கேள்வியெழுப்பிய ஆணைக்குழு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்….
சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த முனையும் சுமந்திரன்!
தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்….
ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…
கிழக்கில் சட்டரீதியாகவே காணி விடுவிப்பு – இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை
ஆளுநர் செந்தில் எச்சரிக்கை! கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில்…
ஆசிரியர்களின் உரிமை கோரி யாழில் போராட்டம்!
யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களின் உரிமைகளை கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது நீர்த் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின்…
யாழ். போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை…
சமுர்த்தி நிவாரணத்தில் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்ட மக்கள்!
மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்….
அரசினால் விற்கப்படும் நிறுவனங்களை வாங்குவதற்கு மக்கள் சார்ந்த பொது நிறுவனம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பங்குகளை வாங்கலாம்! இலங்கையிலுள்ள பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும்போது அந்நிறுவனங்கள் வெளிநாட்டு சக்திகளின் கைகளுக்குள் செல்வதை தடுக்கும் நோக்கில், அவற்றை இலங்கையர்களே கொள்வனவு செய்வதற்கு…
இலங்கையில் உச்சம் தொடும் மின் கட்டணம் – கருப்புக் கொடி போராட்டத்திற்கு அழைப்பு!
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின்…
வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள மணல் முழு நீளத் திரைப்படம்!
ஈழத்தில் தயாரிக்கப்பட்ட மணல் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது. திரையரங்குகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திரையிடப்படவுள்ளது. விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகும்…
